×

ஜல்லிக்கட்டு, கலாசார நிகழ்வா என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்கும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: ஜல்லிக்கட்டு, கலாசார நிகழ்வா என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். கலாசாரத்தின் பிரதிபலிப்பாக ஜல்லிக்கட்டை எடுத்துக் கொள்ள வேண்டுமா என்பதற்கு சட்டத்தால் பதில் கூற முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஜல்லிக்கட்டு, கலாசார நிகழ்வா என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்கும்: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Jallikad ,
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு...