- உச்ச நீதிமன்றம்
- விலங்கு நல அமைப்புகள்
- ஜல்லிக்கட்
- தில்லி
- விலங்கு நல அமைப்புகள்
- ஜல்லிக்கட்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜல்லிக்கட்டில்
- தின மலர்
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்குகள் நல அமைப்புகளின் வழக்கில் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியாகவுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் அனுமதி வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்குகிறது.
The post ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்குகள் நல அமைப்புகளின் வழக்கில் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியீடு appeared first on Dinakaran.