×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆந்திர அமைச்சர் ரோஜா வழிபாடு

நெல்லை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ““இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக ஜெகன்மோகன் இருக்கிறார்; அனைத்து விதமான தேர்தல்களிலும் அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது; அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்””என்றார்.

The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆந்திர அமைச்சர் ரோஜா வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Thiruchendur Subramanian Swami Temple ,AAP ,Minister ,Rose ,Thiruchendur Subramanyiya Swami ,Temple ,Andhra State Tourism ,Roja ,AP ,
× RELATED முன்மொழிந்தவர்கள் திடீர் பல்டியால்...