×

திருச்சியில் பயங்கரம்: தனியாக வசித்த மூதாட்டியை கொலை செய்து நகைகள் கொள்ளை..!!

திருச்சி: திருச்சி அருகே தொட்டியம் ஐயப்பன் நகரில் தனியாக வசித்த மூதாட்டி ராஜேஸ்வரியை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மூதாட்டி ராஜேஸ்வரியை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post திருச்சியில் பயங்கரம்: தனியாக வசித்த மூதாட்டியை கொலை செய்து நகைகள் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Rajeshwari ,Thaniyam Ayyappan ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...