×

கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஒருங்கிணைப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்: தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தல்

சென்னை: கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஒருங்கிணைப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். கிராம அதிகாரிகள், ஊராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் எனவும் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

The post கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஒருங்கிணைப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்: தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : G.K. President ,K.M. Weeramani ,Chennai ,Dravidar Club ,president ,K.K. Weeramani ,G.K. ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...