×

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழப்பு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழந்தனர். சகோதரர்களான பள்ளி மாணவர்கள் லோகநாதன்(12), தருண்ஸ்ரீ(7) நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

The post திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Trichy district ,Bandara Trichy ,Manapara, Trichy district ,Loganathan ,Sandara ,
× RELATED திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் நாளை...