×

தென்னெந்தியாவில் முதல்முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 20, 21ல் தேயிலை கண்காட்சி..!!

நீலகிரி: தென்னெந்தியாவில் முதல்முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 20, 21ல் தேயிலை கண்காட்சி நடைபெற உள்ளது. சுமார் 30 அரங்குகளில் தேயிலை கண்காட்சி நடைபெற உள்ளதாக தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் தெரிவித்திருக்கிறார். தேயிலை கண்காட்சிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தேநீர் சுவைத்து மகிழ ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

The post தென்னெந்தியாவில் முதல்முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 20, 21ல் தேயிலை கண்காட்சி..!! appeared first on Dinakaran.

Tags : Gunnur Sims Zoo ,South India ,Gunnur Sims Park ,
× RELATED முட்டை உற்பத்தியில் முதலிடம்...