×

கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்; 3 பேர் கைது..!!

சேலம்: கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா சேலம் காக்காபாளையம் அருகே பறிமுதல் செய்யப்பட்டது. நிறுத்தாமல் ஓட்டிச்சென்ற காரை துரத்திப் பிடித்த போலீசார் லிங்குராஜ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

The post கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்; 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Salem ,Kudka Salem ,Kakkapalayam ,Kudka ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...