×

விஷ சாராய வழக்கு: கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட பாஜக நிர்வாகி பதவியில் இருந்து நீக்கம்..!!

சென்னை: விஷச் சாராய வழக்கில் சிக்கிய விஜயகுமார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விஜயகுமார் நீக்கப்பட்டதாக பாஜக தெரிவித்துள்ளது. விஜயகுமாரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பாஜக மாவட்ட தலைவர் மோகனராஜா அறிவித்துள்ளார்.

The post விஷ சாராய வழக்கு: கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட பாஜக நிர்வாகி பதவியில் இருந்து நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Vijayakumar ,Bajaka OPC ,Chengalbatu Southern District ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...