×

ஆவடியில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

சென்னை : சென்னை, ஆவடியில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கோபால் என்பவர் உயிரிழந்தார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோபால் உயிரிழந்தார்.

The post ஆவடியில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : avadi ,Chennai ,Gopal ,Awadi, Chennai ,Awadi ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...