×

விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச்சாராய வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச்சாராய வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை அடுத்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு ஆணை பிறப்பித்துள்ளார். மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

The post விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச்சாராய வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGB Silendra Babu ,Viluppuram ,brinkalpattu ,CPCID ,Chennai ,Chengalpattu ,Chief Minister ,BM G.K. Stalin ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!