×

மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முத்து (62), தம்பு (60), சங்கர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்

The post மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madurandakam ,Chengalpattu ,Maduranam ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...