×

சென்னை திருவொற்றியூரில் உள்ள சுதந்திரபுரம் கடற்கரையில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை: சென்னை திருவொற்றியூரில் உள்ள சுதந்திரபுரம் கடற்கரையில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சதானந்தபுரத்தைச் சேர்ந்த சந்துரு 18, அவருடைய தம்பி ஹரீஷ் 16, ஸ்ரீகாந்த் (20) ஆகியோர் கடலில் குளித்துள்ளனர். கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய 3 பேரில் 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

The post சென்னை திருவொற்றியூரில் உள்ள சுதந்திரபுரம் கடற்கரையில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : freedom purapuram ,Chennai Thiruvotteur ,Chennai ,Independence Puram ,Thrivotteur ,Santhuru ,Chadanthapuram ,Independence Puram Beach ,Thiruvotteur ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...