×

விழுப்புரம் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 7 பெண்கள் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி, கோட்டமருதூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 7 பெண்கள் கைது செய்யபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post விழுப்புரம் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 7 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Viluppuram district Veerabandi, Kotamarthur ,Vilappuram ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...