×

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு சீதாராம் யெச்சூரி செய்தியாளர் சந்திப்பு

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து மு.க.ஸ்டாலினுடன் விவாதித்தேன் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு சீதாராம் யெச்சூரி செய்தியாளர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,G.K. Sitaram Yethuri ,Stalin ,Karnataka ,B.C. G.K. ,Sitaram Yechury ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...