×

கோவையில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயன்ற 2 கொள்ளையர்கள் கைது

கோவை: காரில் வந்த கொள்ளையர்கள் பீளமேடு பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவரிடம் நகை பறிக்க முயன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோ வெளியான 24 மணி நேரத்துக்குள் கொள்ளையர்கள் 2 பேரையும் சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர். செயின் பறிக்க முயன்றவர் சக்திவேல் என்பதும் காரை ஒட்டி வந்தவர் அபிஷேக் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

The post கோவையில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயன்ற 2 கொள்ளையர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kausalya ,Beelamedu ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை