×

டாஸ்மாக் வணிகத்தில் கலால், விற்பனை வரி ஏய்ப்பு என்று எழும் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: டாஸ்மாக் வணிகத்தில் கலால், விற்பனை வரி ஏய்ப்பு என்று எழும் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளர். கலால் வரி ஏய்ப்பு என்பது ஆயத்தீர்வை துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என அன்புமணி குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார். கலால் மற்றும் விற்பனை வரி ஏய்ப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.

The post டாஸ்மாக் வணிகத்தில் கலால், விற்பனை வரி ஏய்ப்பு என்று எழும் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CPI ,Tasmak ,Anpamani ,Chennai ,Tasmak Business ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் கடை இடமாற்றம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு