×

கைகாட்டி வலசு அருகே வீட்டில் வலி நிவாரணி மாத்திரைகள், ஊசி உள்ளிட்டவைகளை விற்ற 5 பேர் கைது: போலீசார் விசாரணை

ஈரோடு: கைகாட்டி வலசு அருகே வீட்டில் வலி நிவாரணி மாத்திரைகள், ஊசி உள்ளிட்டவைகளை விற்ற 5 பேர் கைது செய்துள்ளனர். வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற சமீம் பானு, விக்னேஷ், பிரகாஷ், சுதர்சன், இளங்கோ ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். கைதான 5 பேரிடம் இருந்து 86 வலி நிவாரணி மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா, ஊசிகள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post கைகாட்டி வலசு அருகே வீட்டில் வலி நிவாரணி மாத்திரைகள், ஊசி உள்ளிட்டவைகளை விற்ற 5 பேர் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kagadi Valasu ,Erode ,Kagadi Valasa ,Kai Valasa ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...