×

சென்னை அடுத்த மணிமங்கலம் பகுதியில் கல்குவாரி குட்டையில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த மணிமங்கலம் பகுதியில் கல்குவாரி குட்டையில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கல்குவாரி குட்டையில் குளித்த மண்மங்கலத்தை சேர்ந்த முருகம்மாள் எருமையூரைச் சேர்ந்த சந்திரமௌலி ஆகிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

The post சென்னை அடுத்த மணிமங்கலம் பகுதியில் கல்குவாரி குட்டையில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kalguari ,Manimangalam ,Chennai ,Kalkuwari ,Dinakaran ,
× RELATED சென்னையில் மது விற்பனை செய்தவரிடம் பணம் பறிப்பு: காவலர்களிடம் விசாரணை