×

அங்கலகுறிச்சியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 

உடுமலை: அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (17ம் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் அங்கல குறிச்சி கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. இதில் மின்நுகர்வோர் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என செயற்பொறயிளர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.

The post அங்கலகுறிச்சியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Angalakurichi ,Udumalai ,Dinakaran ,
× RELATED உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்