×

ஈரோடு பகுதியில் நாளை மின் தடை

 

ஈரோடு: ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் சூரம்பட்டி மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (17ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், பூசாரி சென்னிமலை வீதிகள் 1-5, என்ஜிஜிஓ காலனி 1 முதல் 8 வீதிகள் வரையும், உழவன் நகர், நாராயணசாமி சாலை, பெரியார் சாலை, மாரப்பா வீதிகள் 1-3, ஜகநாதபுரம் காலனி 1-5, எஸ்கேசி சாலை, கிராமடை வீதிகள் 1-7, தேவா வீதி, வரதராஜவன் வீதி, லட்சுமணன் வீதி, மாகாளியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு நகரியம் செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

The post ஈரோடு பகுதியில் நாளை மின் தடை appeared first on Dinakaran.

Tags : Erode ,Surambatti ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...