×

விருத்தாசலம் அருகே நிலத்தில் உழுதபோது மின்சாரம் தாக்கி விவசாயி பலி..!!

கடலூர்: விருத்தாசலம் அருகே நிலத்தில் உழுதபோது மின்சாரம் தாக்கி விவசாயி ராஜ்குமார் உயிரிழந்தார். டிராக்டரில் இருந்த கலப்பை மின் கம்பியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி பலியானார்.

The post விருத்தாசலம் அருகே நிலத்தில் உழுதபோது மின்சாரம் தாக்கி விவசாயி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Vrutasalam ,Cuddalore ,Rajkumar ,Vrutsalam ,Vrudzalam ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை