×

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்வு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆபிரகாம்என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Marakkanam ,Villupuram district ,Villupuram ,Marakanam ,Mundiambakkam ,
× RELATED விழுப்புரம் அருகே தற்கொலை...