×

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் அளித்தார். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து முதலமைச்சர் நேரில் ஆறுதல் அளித்தார்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chengalpattu district ,stalin ,Chengalpattu ,B.C. ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும்...