×

ஆரணி சுற்றுவட்டார ஊர்களில் கள்ளச்சாராயம் விற்ற 11 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை..!!

திருவண்ணாமலை: ஆரணி சுற்றுவட்டார ஊர்களில் கள்ளச்சாராயம் விற்ற 11 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சந்தவாசல், களம்பூர், கண்ணமங்கலம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

The post ஆரணி சுற்றுவட்டார ஊர்களில் கள்ளச்சாராயம் விற்ற 11 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Arani ,Thiruvannamalai ,Chandavasal ,Kalampur ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!