×

மேலூரில் 100 நாள் வேலை திட்ட முறைகேடு புகார்: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: மேலூரில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு என எழுந்த புகாரில் நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த பாண்டி என்பவர் தொடர்ந்த வழக்கை உய்ரநீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

The post மேலூரில் 100 நாள் வேலை திட்ட முறைகேடு புகார்: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Tags : Mellur ,ICourt branch ,Madurai ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?