- CBCID
- ஸ்டாலின் முதலமைச்சர் மு.
- விழுப்புரம்
- முதல் அமைச்சர்
- முவெல்லர்
- சிபிசிஐடி
- கெ ஸ்டாலின்
- முதலமைச்சர் மு.
- தின மலர்
விழுப்புரம்: கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு சிறந்த சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுளேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.
The post கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி..!! appeared first on Dinakaran.