×

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜவேல் (38) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

The post விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Viluppuram District Marakkanam ,Viluppuram ,Marakkam ,Viluppuram district ,Mundiyambakkam Government Hospital ,Viluppuram District Marakavanam Area ,
× RELATED விழுப்புரம் அருகே லாரி கவிந்து...