×

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காவலர் மீது தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காவலர் மீது தாக்குதல் நடத்திய 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது காவலர் அன்பழகனை ராணுவ வீரர்கள் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர் மீது குடிபோதையில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலான நிலையில் 4 பேர் கைது செய்தனர்.

 

The post திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காவலர் மீது தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Attack on ,Arani ,Thiruvandamalai district ,Tiruvandamalai ,Tiruvandamalai district ,on ,Dinakaran ,
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது