- பஞ்சாப் மாநில சங்கூர் நீதிமன்றம்
- காங்கிரஸ்
- மல்லிகார்ஜூன் கர்கே
- சண்டிகர்
- மல்லிகார்ஜுன் கர்கே
- கர்நாடக காங்கிரஸ்
- பஞ்சாப் மாநிலம் சங்கரூர் நீதிமன்றம்
- சம்மான்
- ஜனாதிபதி
- மல்லிகார்ஜூன் கர்கே
- தின மலர்
சண்டிகர்: அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் மாநிலம் சங்ரூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பி.எப்.ஐ.- பஜ்ரங் தள் அமைப்புகளை ஒப்பிட்டு கூறியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு மல்லிகார்ஜுன கார்கே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
The post அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் மாநிலம் சங்ரூர் நீதிமன்றம் சம்மன் appeared first on Dinakaran.