×

மதுராந்தகம் அருகே போலி மதுபானம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு..!!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே போலி மதுபானம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெருங்கரணையை சேர்ந்த மாரியப்பன் (65) என்பவர் உயிரிழந்தார்.

The post மதுராந்தகம் அருகே போலி மதுபானம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Chengalpattu ,Madhurandakam ,Perungaranai ,Chengalpattu Government Hospital ,
× RELATED வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் என...