×

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞரை தாக்கிய யானை..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞரை காட்டு யானை தாக்கியது. சின்ன கம்மியம்பட்டு பகுதியில் புகைப்படம் எடுக்க முயன்றபோது யானை தாக்கியதில் லோகேஷ் காயமடைந்தார். ஆந்திரா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகளும் திருப்பத்தூரில் 3 நாட்களாக சுற்றி திரிகின்றன.

The post திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞரை தாக்கிய யானை..!! appeared first on Dinakaran.

Tags : Jolarbhet ,Thirupattur district ,Tirupattur ,Tirupattur District ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...