செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
The post செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து appeared first on Dinakaran.