
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.
The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.