- கருவலம்
- நாமக்கல் மாவட்டம்
- ஜேடர்பாளையம்
- சிபிசிஐடி
- டிஜிபி சிலேந்திரபாபு
- சென்னை
- ஜேடர்பாளையம், நாமக்கல் மாவட்டம்
- ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு
- Silendrababu
- தின மலர்
சென்னை: : நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்துள்ளனர். இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மார்ச் 11-ல் கரப்பாளையம் கிராமத்தில் 28 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இளம்பெண் கொலை தொடர்பாக இளஞ்சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது
The post நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு appeared first on Dinakaran.