×

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: : நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்துள்ளனர். இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மார்ச் 11-ல் கரப்பாளையம் கிராமத்தில் 28 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இளம்பெண் கொலை தொடர்பாக இளஞ்சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது

The post நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Karavalam ,Namakkal District ,Jedarbalayam ,CPCID ,DGB Silendra Babu ,Chennai ,Jedarbayam, Namakkal District ,DGB ,Silendra Babu ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...