×

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே தல்லாரேவு புறவழிச் சாலையில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 6 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே தல்லாரேவு புறவழிச் சாலையில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தல்லாரேவு புறவழிச்சாலையில் அதிவேகத்தில் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியது. விபத்தில் ஆட்டோவில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

The post ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே தல்லாரேவு புறவழிச் சாலையில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tallarevu ,Kakinada ,Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...