×

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 3 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 3 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் ஒழிக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்று முதல்வர் கூறியுள்ளார்

The post மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 3 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Marakkanam ,Chennai ,Marakkam ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...