×

நாமக்கல் ஜேடர்பாளையத்தில் தொழிலார்கள் குடிசைக்கு தீ வைத்த நபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பு: கோவை சரக டிஐஜி தகவல்

நாமக்கல்: நாமக்கல் ஜேடர்பாளையத்தில் தொழிலார்கள் குடிசைக்கு தீ வைத்த நபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கோவை சரக டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெய் பாட்டிலை வீசி குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்த 3 தொழிலாளர்களும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கோவை சரக டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post நாமக்கல் ஜேடர்பாளையத்தில் தொழிலார்கள் குடிசைக்கு தீ வைத்த நபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பு: கோவை சரக டிஐஜி தகவல் appeared first on Dinakaran.

Tags : Namakkal Jedarbayam ,Goai Sarraka ,Namakkal ,Namakkal Jedarbalam ,Goi Sarraka ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...