×

6 பேரை கொன்ற 2 காட்டுயானைகள் நாட்றம்பள்ளி அருகே தஞ்சம்

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே பணதோப்பு பகுதியில் 6 பேரை கொன்ற 2 காட்டுயானைகள் தஞ்சம் அடைந்துள்ளது. பணதோப்பு பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் ஒருவர், ஆந்திராவில் 5பேர் என இதுவரை 6பேர் இரண்டு காட்டு யானைகள் தாக்கி இறந்துள்ளனர்.

The post 6 பேரை கொன்ற 2 காட்டுயானைகள் நாட்றம்பள்ளி அருகே தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Natrampalli ,Tirupattur ,Panathoppu ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...