×

கொளத்தூர் தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கொளத்தூர் தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் ஐ.சி.எப். மற்றும் கொளத்தூர் பகுதியை இணைக்கும் புதிய மேம்பாலத்தைத் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். கொளத்தூர் தொகுதிக்கு வரும்போது கடமைகளை நிறைவு செய்துவிட்டு சொந்த வீட்டில் நுழைவது போன்ற நிம்மதி, மகிழ்ச்சியை தருகிறது எனவும் பேசியுள்ளார்.

The post கொளத்தூர் தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Chief Minister ,Mukherr G.K. Stalin ,Chennai ,B.C. ,G.K. Stalin ,Villiwakkam, Chennai RC F. ,
× RELATED செங்கல்பட்டு அருகே அறுவடை செய்ய நெல்...