×

காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா நம்பிக்கை

பெங்களூரு: காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் வெற்றி பெறும் என்று சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றி டி.கே. சிவக்குமாருக்கோ, சித்தராமையாவுக்கோ சொந்தமானது அல்ல; ஒட்டுமொத்த காங்கிரசுக்கு சொந்தமானது என்றும் சித்தராமையா கூறினார்.

The post காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress ,Former Chief Minister ,Siddaramaiah ,Bengaluru ,Dinakaran ,
× RELATED இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது:...