டெல்லி: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றிமுகம் காணும் காங். வேட்பாளர்களை, உடனடியாக பெங்களூருக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அணி மாறுவதை தடுக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் பெங்களூருவிற்கு வருமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், 120 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
The post முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள் உடனடியாக பெங்களூரு வர காங்கிரஸ் தலைமை உத்தரவு appeared first on Dinakaran.