×

கன்னியாகுமரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கன்னியாகுமரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

The post கன்னியாகுமரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Kanyakumari.… ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...