×

ஒகேனக்கல் வனப்பகுதியில் குடிபோதையில் யானையிடம் ரகளை செய்தவருக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு

தர்மபுரி: ஒகேனக்கல் வனப்பகுதியில் குடிபோதையில் யானையிடம் ரகளை செய்தவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொன்னகரத்தைச் சேர்ந்த முருகேசனுக்கு வனத்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்தனர்.

The post ஒகேனக்கல் வனப்பகுதியில் குடிபோதையில் யானையிடம் ரகளை செய்தவருக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Okanagan forest ,Dharmapuri ,Murugesan ,Ponnakaram ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...