×

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விபத்தில் 4 பேர் இறந்த வழக்கில் அரசு பேருந்து ஓட்டுநர், டேங்கர்லாரி ஓட்டுநர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விபத்தில் 4 பேர் இறந்த வழக்கில் அரசு பேருந்து ஓட்டுநர், டேங்கர்லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் பிரதாப், டேங்கர் லாரி ஓட்டுநர் ஜான்பிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீர்காழியில் இருசக்கர வாகனம், டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் அரசு விரைவுப்பேருந்தை திரும்பியபோது விபத்து நேர்ந்தது.

The post மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விபத்தில் 4 பேர் இறந்த வழக்கில் அரசு பேருந்து ஓட்டுநர், டேங்கர்லாரி ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Tags : Govt ,Mayiladududuru district ,Jiragadulam ,Mayaladudurai ,Tangerlori ,Mayaladudurai district ,Seerkazhi ,Mayiladududura District ,Sirksha ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...