×

நாகர்கோவில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!!

நாகர்கோவில் : நாகர்கோவில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த 12 பேரில் 4 பேர் உயிரிழந்தனர். வெள்ளமடம் அருகே லாயம் விலக்கு பகுதியில் நடந்த பகுதியில் 9 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post நாகர்கோவில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!! appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Nella National Highway ,Nagarko—Nelly National Highway ,Paddy National Highway ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...