- வரவழைத்தான்
- தேசியவாத காங்கிரஸ்
- மும்பை
- ஃபிட்சேவ்
- ஐஎல் ஆண்ட்எஃப்எஸ்
- மகாராஷ்டிரா
- மூத்த தலைவர்
- சாம்சன்
- தின மலர்
மும்பை: மகாராஷ்டிராவில் திவாலான நிதிச்சேவை நிறுவனமான ஐஎல் அன்ட் எப்எஸ் நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் தொடர்பான பணமோசடி வழக்கில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ஜெய்ந்த் பாட்டீலுக்கு அமலாக்கத்துறை அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது. இஸ்லாம்பூர் தொகுதியை சேர்ந்த ஜெயந்த் பாட்டீல் தற்போது எம்எல்ஏவாக உள்ளார். அவர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருக்கு சம்மன் appeared first on Dinakaran.