சென்னை: வங்கக்கடலில் உருவான மேக்கா புயல் மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக மாறியது. மே 14-ம் தேதி முற்பகலில் தென்கிழக்கு வங்கதேசம் – மியான்மர் இடையே மோக்கா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
The post வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் தீவிர புயலாக மாறியது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.