×

வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் தீவிர புயலாக மாறியது: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவான மேக்கா புயல் மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக மாறியது. மே 14-ம் தேதி முற்பகலில் தென்கிழக்கு வங்கதேசம் – மியான்மர் இடையே மோக்கா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

The post வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் தீவிர புயலாக மாறியது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Cyclone Mocha ,of Bengal ,Meteorological Department ,Chennai ,Cyclone Mecca ,Bay of Bengal ,
× RELATED ஊட்டியில் இன்று இதுவரை இல்லாத அளவாக...