×

உதகை கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவது குறித்து எந்த இருந்து முடிவும் எடுக்கவில்லை: தமிழ்நாடு அரசு

சென்னை: உதகை கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவது குறித்து எந்த இருந்து முடிவும் எடுக்கவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் சுற்றுலாவை எதிர்த்த வழக்கில் மே.17-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post உதகை கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவது குறித்து எந்த இருந்து முடிவும் எடுக்கவில்லை: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Help Summer Festival ,Chennai ,Tamil Nadu Government ,Udagai ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...