×

தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் அருகே அரசுப்பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் அருகே அரசுப்பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்ப முயன்றபோது விபத்து நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் அருகே அரசுப்பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Nagarkoodal ,Dharmapuri district ,Dharmapuri ,Dinakaran ,
× RELATED வரத்து அதிகரிப்பால் குண்டுமல்லி விலை சரிவு